பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர், தடுக்க வந்த போலீசாரை கத்தியால் குத்த முயன்றார்.
தடுக்க வந்த அவரது த...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தி.மு.க சார்பில் நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான மின்னொளி மகளிர் கபடி போட்டியை அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழகம், ராஜஸ்தான...
மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கோவை ஆட்ச...
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திய 2 நபர் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்துறைய...
சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின...
மகளிர் சுய உதவிக்குழு நடத்தி தங்களுக்கேத் தெரியாமல் தங்களது பெயரில் பல நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி விட்டு தலைமறைவான குழு தலைவி மீது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமான பெ...
வேலைக்கு செல்லும் மகளிருக்காக சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு புதிதாக விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
வினாக்...